சமீப காலமாய் ஒரு செய்தி உலா வந்து கொண்டு இருக்கிறது சே ரசிகர்களை அது சிந்திக்க வைத்துள்ளது.சே வின் பெயர் பிரபலம் அடைய காரணம் மாது சேங் பெயரை மக்கள் மறப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது என்ற செய்தி. உண்மையில் அதுவல்ல காரணம். அமெரிக்காவை எதிர்தவனுக்கு அமெரிக்காவில் தான் ரசிகர்கள் அதிகம். சே ஒரு நிறைந்த மனிதன்.ஒருவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவன். அவன் நினைத்து இருந்தால் கியூபா விலே நிம்மதியாய் வாழ்ந்து இருக்கலாம்.ஆனால் [...]
நவம்பர், 2008 க்கான தொகுப்பு
சே
Posted in Uncategorized on நவம்பர் 11, 2008 | Leave a Comment »
விருட்சம்
Posted in கவிதை,இலக்கியம், Uncategorized on நவம்பர் 5, 2008 | Leave a Comment »
ஒரு விதையை உற்று நோக்கினால் அது துளிர்த்து செடியாகிவிடுமா ?? ஆகாது ……….ஆனால் உன்னை உற்று நோக்கி பார் , நீ விருட்சமாவாய்..
எரி நட்சத்திரம்
Posted in கவிதை,இலக்கியம், Uncategorized on நவம்பர் 5, 2008 | Leave a Comment »
விண்மீன்கள் எல்லாம் விட்டில் பூச்சிகள் ஆயின உன்னை நிலவு என்று எண்ணி பூமிக்கு வர எத்தனித்ததால்……